Tuesday, September 08, 2009

சொல்ல மறந்தவை


நீ வீசியெறிந்த மெளனத்தில்
அலை தளும்பி நிற்க்கிறதென் குளம்
கரையொதுங்கும் சில குமிழிகளுக்கு மட்டும்
சொல்லிவைப்பேன்
உன்னிடம் சொல்ல மறந்தவைகளை.
ஆகாயம் வீசும்
பேய்க்காற்றில்
அவை உடைவதற்க்குள்
ஒரே ஒரு முறையேனும்
என் குளத்தில்
கால் நனைத்து செல்.



Photo courtesy: free-background-wallpaper.com
-

8 comments:

  1. நல்லாயிருக்கு...

    ReplyDelete
  2. ஹ்ம்ம்ம் நல்லா இருக்கு...

    ReplyDelete
  3. mche excellent

    enakku romba pitiththirukkirathu

    mankuthiray

    ReplyDelete
  4. நன்றி பிரதீப், ஸ்ரீமதி, மண்குதிரை

    ReplyDelete
  5. நல்லா இருக்கு காந்தி. மற்ற கவிதைகளை இனிமே தான் படிக்கணும் (Reverse Order)

    :))

    அனுஜன்யா

    ReplyDelete
  6. "kavithai" enbadan porul porindadu

    ReplyDelete
  7. நல்லா இருக்கு காந்தி.. :)

    ReplyDelete
  8. நன்றி அனுஜன்யா, கார்த்தி, சரா.

    ReplyDelete