tag:blogger.com,1999:blog-30298526047184897382024-03-13T07:14:12.749+08:00கூர்தலறம்TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-47346391209239037532018-08-23T14:28:00.000+08:002018-08-23T18:40:17.038+08:00கேன்சர் (பகுதி 4)
புற்றுநோய் பற்றிய கட்டுக்கதைகளில் மொபைல் போன், வைஃபை, உணவு மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றில் மொபைல் போன்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.
புற்றுநோயானது "மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்" என்று மீண்டும் மீண்டும் நம்பவைக்கப்படுகிறோம். நம் நவீன வாழ்க்கைமுறைதான் புற்றுநோயின் காரணமாக நம்புவது முட்டாள்தனம். நவீன வாழ்க்கைமுறையில் மிகவும் அத்தியாவசியமான ஒரு சாதனம் மொபைல் போன்கள் அல்லது TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-48878775606809803402018-07-30T23:26:00.001+08:002018-07-31T09:33:20.084+08:00கேன்சர் (பகுதி 3)
"ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்"
- காந்தி பாபு (சதுரங்க வேட்டை, 2014)
"(புற்றுநோய் - CANCER) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-36257449768416415782018-07-24T22:51:00.002+08:002018-07-24T22:51:50.143+08:00கேன்சர் (பகுதி 2)
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer [IARC]), இது உலக சுகாதார நிறுவனத்தின் [World Health Organization - WHO] கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கிளை நிறுவனம். உலகின் 184 நாடுகளில், தேசிய அளவில் புற்றுநோய்களின் தாக்கம் மற்றும் இறப்பு குறித்து நடத்திய ஆய்வின்படி உலக அளவில்:
1. மனிதர்களின் இறப்பிற்கு புற்றுநோய்தான் இரண்டாவது முக்கியக் காரணம் (TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-58379068018413502482018-07-19T23:53:00.001+08:002018-07-23T12:22:28.621+08:00கேன்சர் (பகுதி 1)
காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
- திருமந்திரம் (எட்டாம் தந்திரம், பாடல் 1)
இப்போதெல்லாம் புற்றுநோய் (கேன்சர்) என்ற வார்த்தையை அதிகம் கேட்கமுடிகிறது. ஒவ்வொருமுறையும் Social media-வில் யார்யாரோ கேன்சரைப் பற்றி அனுப்பிய தகவல்களை பார்த்தபோது பகீரென்றிருந்தது. அத்தனையும் முழு பொய்கள், TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-46363527493208760202017-03-12T00:00:00.000+08:002017-09-12T11:33:43.631+08:00மையிருட்டு
மாங்கல்ய மஞ்சள்
வீணையிசை
புல்லாங்குழல் காற்று
கற்பூர வாசனை
தங்க ஒளி
தாமிரத்தண்ணீர்
ஸ்படிக வெளிச்சம்
அடைகாத்தலின் சூடு
நிசப்தம்
மனைவியின் காதல்
களவினப்பறம் அவள் பார்வை
இவையனைத்தும் திகட்டிக் கடந்தவொரு
மார்கழி முன்னிரவில்
ஆறாத கொடும் பசியுடன்
என் உணர்கொம்புகளால்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...
நிலைகொண்ட,
கணப்பிறழ்வு திகட்டாத
மையிருட்டின் ஸ்பரிசம்.
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-46219023515846259502016-07-06T13:34:00.000+08:002016-07-06T13:34:22.112+08:00Liar's paradox
தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்?
- பத்திரகிரி
என் சாலைகளின் நடுவே
எப்போதும் முளைத்து நிற்கிறது
ஒரு புல்!
கடந்துபோக
அத்தனை எளிதாய் விடுவதில்லையது!
பளீரென இளம்பச்சையாய்,
படர்ந்து கொண்டேயிருக்கும்
அந்த இரவின் மையிருட்டுவரை!
கொஞ்சம் கொஞ்சமாய்
உட்புகுந்து
விடியற்காலை
மாபெரும் விருட்சமாகி
செழித்திருக்கும்
அந்த TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-45039396307132655022016-02-18T22:57:00.001+08:002017-09-21T16:04:45.755+08:00The Font
I dug into my heart
deeper
to see who is inside,
the more I dug,
the more I lost me.
- Rumi
இத்தனை நாளில் அன்றுதான் தெரிந்தது!
என் மகிழம்பூச் சட்டையை
ஏதோவொரு
கவிதையில்
முன்னமே யாரோ
அணிந்திருக்கிறார்கள்!
அந்த புள்ளியிலிருந்து
தொடங்கி
எனை மொய்த்து கொண்டேயிருக்கிறது
நான் சிறுகச் சேர்த்த
என் போலிகள்!
பிழை திருத்துபவனின்
அவசரத்தில்
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-11266623071861801932015-10-26T21:28:00.001+08:002015-10-29T10:11:38.130+08:00முகம்
இதோ காடு நோக்கி
பிரயாணப்பட்டாகிவிட்டது!
அங்கு வந்து
மட்க காத்துக்கிடக்கும்
என் எலும்புகளிடம்
உங்கள் தடயங்களை
தேடாதீர்கள்...
உங்களால்
உடைக்கப்பட்ட
என் பிம்பத்தை
முனை மழுங்காமல்
விட்டத்தில்
ஏற்றியிருக்கிறேன்...
ஒவ்வொருமுறையும்!
என் வாசனைக்காக
என் படுக்கையருகே
ஒதுங்கும்போது
ஒரு கணமேனும்
படுத்துறங்கி
என் விட்டத்தில்
விழியுங்கள்.
உங்களின்
ஒவ்வொரு
முகமும்
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-73520581880468911282015-03-03T22:59:00.000+08:002015-03-03T22:59:21.646+08:00கூழாங்கல்
ஓயாத அலையாய்
அடித்துக்கொண்டேயிருக்கிறது
என்றோ
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய்
உணரவைத்த நம்
காதல்
பேய் மழையாய்
துவங்கி
பெரும் வெள்ளமாய்
தொலைந்தே விட்டது
திருமணத்தில்.
அடியாழத்து பாசிபடர்ந்த
கூழாங்கல்லாய்
நமக்குள்தான்
எங்கேயோ இருக்கக்கூடும்.
மாலையில் கீழ்வானம்
வரைந்து வைக்கும்
ஆரஞ்சு நிறங்களில்
தேடிப் பார்ப்போம்.
இன்றும் தென்படவில்லையென்றால்
பரவாயில்லை...
நாளைக்கு உன் வசதியெப்படி?
-
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-35347104858320231422013-02-19T17:35:00.000+08:002013-02-20T10:49:02.119+08:00ரௌத்திரம்
மண் தின்னும் செடியின்
எதோவொரு கார்பன் துகளில்
என்றாவது
வேர்புகுந்து
பெருக்கெடுத்து
மேலேறி
அக்னியாய் எரிந்தே தீரும்
என் ரௌத்திரம்!
அதுவரை
பழித் தினவடங்காது
அலைந்து கொண்டேயிருக்கும்
இன்று என்னுள்ளும்
மரித்து பின்
வேறு பிண்டத்திலோ
அல்லது
இன்னபிறவற்றிலோ
திரிந்துகொண்டேயிருக்கும்
நான் எனும் நான்.
Photo courtesy: © fire meditation pose by DancingReena
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-30746155351244435132011-11-12T14:41:00.001+08:002012-12-17T16:55:06.775+08:00ஜீவசலனம்
(Photo courtesy: © Gregory Reade sculpts)
பேருருவ அவமானம்
தாங்காமல்
ஒவ்வொரு முறையும்
நெடுந்தொலைவு கடந்தபின்னும்
விநோதமானவொரு சூன்யத்தில்ஒருக்களித்து சாய்ந்து
கண்ணீர் கொட்டி
காத்திருக்கிறதென் ஜீவசலனம்.
என் மூச்சுக் காற்றில்
ஊளையிட்டு அலையுமது
விழுங்கியே வைத்திருக்கிறது
எனையும், இன்னபிற
எனைப் பற்றியவைகளையும்.
ஒவ்வொரு முறையும்
முளைத்து,
எத்தனித்து,
விடைத்துப் படருமென் TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-63142525465038038282011-06-06T12:22:00.004+08:002011-06-06T16:06:46.275+08:00பரிணாமம்: Natural Selection (இயல் தெரிவு)
தான் வாழும் சூழலில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு தனி விலங்கு/இனம்/குழுவிற்கு அதிகமான சந்ததிகள் இருக்கும் என்று டார்வினும், வாலஸும் தான் முதலில் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக, சில சமயம், சில தனிச்சை மாற்றங்கள் (mutations) சில உயிரினங்களின் வாழ்நாளை அதிப்படுத்துகிறது. அதாவது மற்ற முயல்களை விட வேகமாக ஓடக்கூடிய ஒன்று எளிதில் தன் எதிரியிடமிருந்து தப்பி விடுகிறது, மற்ற TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-44093416212646105452011-06-04T14:43:00.003+08:002011-06-05T16:25:04.327+08:00பரிணாமம்: Natural variation (இயல் வேறுபாடு)Natural Variation என்பது ஒரே உயிரினத்தில் காணப்படும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள். இவ்வகை மாற்றங்கள் இயற்கையாக அனைத்து உயிரினங்களிலும் காணப்படும். பெரும்பாலும் இந்த மாறுபாடு அவற்றை பாதிப்பதில்லை, உதாரணமாக மனிதர்களில்,
1. கண் நிறம் (கருப்பு, பழுப்பு, நீலம், பச்சை…).
2. ரோமத்தின் நிறம் (கறுப்பு, செந்நிறம், பழுப்பு…) போன்றவை. கீழுள்ள படத்தில், ஒரே வகை பூச்சியில் காணப்படும் வேறுபாடுகள்.
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-36365308067359444262011-05-09T12:13:00.007+08:002011-05-28T10:41:01.316+08:00பரிணாமம்: டார்வின் மற்றும் வாலஸ்சார்லஸ் டார்வின் (Charles Darwin, 1809-1882), தனது 5 வருட கடற்பயணத்தில் தொகுத்த ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். 1830-களின் கடைசியில் பரிணாமக் கோட்பாடு ஒன்றை உருவாக்கி அதை பல்வேறு காரணங்களால் வெளியிடாமலிருந்தார். கடவுள் மனிதனை நேரடியாகப்படைத்தார் என்று நம்பிக்கொண்டிருந்த காலமது அதனால் தன் கருத்தை நிரூபிக்க தகுந்த ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருந்தார். அதற்காக TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-54583027148702213122011-04-24T10:38:00.002+08:002011-04-24T13:08:44.250+08:00பரிணாமம்உலகெங்கிலுமுள்ள அநேக உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு பரிணாம ஆராய்ச்சியைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஆனால், அறிவியலில் அதிகம் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட கருத்தும் பரிணாமம் தான். பரிணாமத்தை பற்றிய ஆராய்ச்சியை சார்லஸ் டார்வின் (Charles Darwin; 1809 –1882) ‘On the Origin of Species’ எனும் புத்தகமாக 1859-ல் வெளியிட்டார். பிறகு இந்த புத்தகம் தான் பரிணாமத்தைப் பற்றிய ஆராய்ச்சியின் TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-17865243576919915782011-04-17T13:09:00.005+08:002011-04-17T21:00:01.431+08:00காற்றை வசப்படுத்தியவன்
Image: © BBC அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு... - 'மகாகவி' பாரதி
தென்கிழக்கு ஆப்ரிக்காவின் மலாவி (Malawi), 2001-ல் இதுவரை சந்தித்திராத கடும் பஞ்சத்தை எதிர்கொண்டது, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோயினர். ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட முடிந்ததால் வருடத்திற்கான பள்ளி செலவாக 3500 ரூபாய் கொடுக்கமுடியாமல் 14 வயது வில்லியம் காம்க்வாம்பாTKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-4524815229847044042010-12-08T22:43:00.003+08:002010-12-08T22:49:53.319+08:00கருடசேவைTKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-38811267570723755012010-12-08T11:17:00.003+08:002010-12-08T22:50:10.935+08:00மூங்கில் காட்டில் தீ விழும்போது!
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-51530476673960297582010-12-07T20:43:00.000+08:002010-12-07T20:43:27.616+08:00திருவானைக்காவல்
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com2Thiruvanaikoil, Thiruchirapalli, Tamil Nadu, India10.8535665 78.70510310.832492499999999 78.675920499999989 10.8746405 78.7342855tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-33235492083690011082010-06-19T19:08:00.007+08:002010-06-20T01:53:23.005+08:00சுயம்
கனவுகளின் கனத்த பிம்பங்களிலிருந்து
மீண்டு விழித்ததும்
அதீத கூக்குரலெடுத்து
கதறுகிறதென் சுயம்.
ஏதோவொரு
ரோமநிறம் மாறிய நாளில் தான்
அதுவென்னுள்
நுழைந்திருக்கவேண்டும்.
எனக்கு வெளியே
என் சுயமென்பது
வெறும்
பிம்பமாகிப்போனதில்
அத்தனை சௌகர்யம்.
எடுப்பான அடையாளங்களை
தேர்ந்தெடுத்து அடுக்கி,
யார்யாரையோ
பூசி மொழுகப்பட்ட
அச்சு அசலானவொரு
கூழ்மம் நான்.
யாருமற்ற
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-26743453988075947562010-02-17T14:47:00.011+08:002011-01-18T11:17:47.544+08:00எனக்கானவை
நீங்கள் எரிக்கும்என் பிணம் சிதறி வீழ்கையில்வறண்டு, வாய் பிளந்ததும்ஜீவாலையாக மாட்டேன்!அகாலமாய் இறக்காமல்உயிர் மட்டும் பறித்துநெடு ஆழத்தில் புதைத்துவைப்பேன்.என் உடல் தின்று செரித்துகாத்திருப்பேன்...ரணங்கள் வலியெடுத்துக் கதறும்குளிர்காலப் பகற்பொழுதொன்றில்முனை மழுங்கிய என் விரல்களைதேடிச்சென்று கூர் தீட்டிதூரத்து கடல் நீரின்ஈரம் உறிஞ்சிசெரித்த அணுக்களனைத்தும்செலுத்திவேர் விட்டு,
வார்ப்பிரும்பு TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-18439595782198821152010-02-02T13:00:00.004+08:002010-03-28T17:46:37.384+08:00நொடிக்கொரு துளி
நாளைக்கான சமன்பாட்டில்
தவிர்க்கயியலாமல்
நேற்றைய என் சிதையும்
இன்றைய எச்சமும்
எப்படியும் ஒட்டிக்கொள்கின்றன...
கதறியழுத பின்னும்
மாறமுடியாத என்னை
தீயிலிடுவதாய் எழுதி
பேனா முனை நசுக்கியிருக்கிறேன்
ஏழாவது முறையாய்.
என் கதவுகளினுள் இன்றும்பூட்டியே கிடக்கிறேன், என்றாவது விழித்துப்பார்க்கையில்
நானற்றதாகவே படுகிறது உலகம்.
முத்து, சிவக்குமார், சங்கர் வரிசையில்
நாளை நானுமிருக்கலாம்!
என்ன செய்யTKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-57825324190427115772009-12-09T05:58:00.000+08:002009-12-09T05:58:24.619+08:00கூர்தலறம் - அகநாழிகை பதிப்பக வெளியீடு
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு 'அகநாழிகை' பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளில் என் கவிதைத் தொகுப்பும் வெளிவர உள்ளது, தலைப்பு 'கூர்தலறம்.' இந்த தொகுப்பு எனக்கு ஒரு சுவையான ஆச்சர்யம். இந்த தொகுப்பை வெளியிட உதவிய தோழி லாவண்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் அவர்களின் கவிதைகளின் வாசகன் நான், அவரின் 'அகநாழிகை' மூலம் TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-11682528810656873792009-11-16T03:09:00.002+08:002009-11-16T04:35:07.398+08:00புதியன புகுதலும்...
குப்பையில் கிடத்திய
கிழித்த நாட்களின்
தவணை நினைவுகளை
அவள் நிரம்பிய சவப்பெட்டியில்
திணித்து
புதைக்கவைத்தது
நேற்று சந்தித்தவளின்
ஈஸ்ட்ரோஜன் வழியும் நளினம்.
ஒற்றைப் பார்வையில்
ஒளிபரப்பிக்கொண்ட
சம்மதங்கள் தாண்டி
பற்றியெறித்தது ஆதிக்கனல்.
சாம்பலாகையில்
எப்படியெனத் தெரியாமல்
நெருக்கமாகிவிட்டாள்
முன்னவளை விட
ஒரு சதமேனும்!
Photo courtesy: zycu.com
-
TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3029852604718489738.post-80147482366600802872009-11-05T19:29:00.004+08:002009-11-15T14:38:16.850+08:00Waning gibbous
Waning gibbous, originally uploaded by Gandhi Theerthagiri.
Canon 400D, 55-250mm@250, 1/10s, f/20, ISO100
On black
-TKB காந்திhttp://www.blogger.com/profile/07864082423713725884noreply@blogger.com0